வெயில் அடிச்சப்போ என்ன வெயில்னு இருந்துச்சு அதுவே மழை பெய்யும்போதும் என்னப்பா நசநசனு பேஞ்சுட்டே இருக்குனு இருந்துச்சுஇதாங்க மனிதனோட மனசு இல்லாதத மட்டும் தா தேடும்… என்ன இவன் தத்துவம்லாம் சொல்றான்னு நினைக்காதிங்க… நா சொல்லனாளும் அதான் நெசம்… சரி கதைக்கு வருவோம் இன்னைக்கு என்ன பேசலாம்னு பாத்தா எங்களுடைய இரவு பொழுகளுக்கு எப்போதும் தனியிடம் உண்டு. ஆமாங்க நாங்க இரவு இருட்டிலயும் விளையாடுவோம்… கரண்ட் போய்ட்டா போதும் ஒரே அலம்பல்தா…💥 இன்ட்ரோவெர்ட் கூட ஆ…ஊ… னு […]