Skip to content

நண்பன்

nanbaninfo.in is designed for blogs, magazines newspapers and writers in general

Menu
  • Home
  • Magazines
    • ஊர் பசங்க…
      • ஊர் பசங்க…
      • தொடக்கப்பள்ளியும் தொட்டு பிடிச்சும்…
      • கொல கொலயா முந்திரிக்கா…
      • “சின்ன வயசுலயே சேவிங்ஸ் aah…!”
      • இரவின் அலம்பல்கள்…
      • கிரிக்கெட் எங்கள் வாழ்வின் முக்கிய அங்கம்…😇
      • Rise of Boy’s Cricket
      • நீச்சளும்-ரெட்டவாய்க்காலும்…!
      • தமிழ் மரபுத் திருவிழா…
    • The Enduring Friendship of Pranesh and Sujith​
    • Lessons from IPL 2024
      • The 1% Chance
    • A Tale of Two Hearts: Hari and Priya’s Journey
    • செங்கதிரின் ரகசியம் – நாவல் தொடர் அறிமுகம்
      • Episode 1: ஒரு புதியயுகத்தின்பிறப்பு (The Dawn of a New Era)
      • Episode 2: மறைந்திருக்கும்மர்மம் (The Hidden Secret)
      • Chapter 3: தாயின்கண்ணீரும்குமரனின்உறுதியும் (Mother’s Tears and Kumaran’s Determination)
  • News
    • Travel
    • Sports
    • Entertainment
    • Politics
  • Book Readers
  • Culture
    • Kolam
    • Taxation
  • More
    • Opinions
    • Health
    • Superficial
    • Learning
    • Technology
      • Cloud
    • Moto Tour
      • Moto Tour
      • Automotive
    • Business
    • Tips
    • Health
    • Investments
    • lifestyle
    • Memories
    • Philosophy
Menu

About us

சொர்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா?! 

 

தமிழ் நாட்டின் வளமிக்க கரூர் மாவட்டத்தின் பழைய ஜெயம்கொண்டம், ஒரு அழகிய சிற்றூர். எங்கள் தாய் மண்ணான அதில் விதையாக நடப்பட்டு இன்று நாங்கள் பலரும் கொழுந்து விட்டு வளர்ந்துளோம்.  

 

இன்று பல்வேறு நகரங்களில் வேலை நிமித்தமாக வாழ்ந்து வந்தாலும் எங்கள் ஊரின் மீதும் மண்ணின் மீதும் காதல் கொண்ட மண்ணின் மைந்தர்கள் ஆரம்பித்ததே இந்த நண்பன் இன்போ (nanbaninfo.in) வலைத்தளம். 

இந்த தளம் உங்களுக்கான சிறந்த ஒரு நண்பனாக இருக்கும். இணைய உலகமான இக்காலத்தில் விஷயங்களை தெரிந்து கொள்வது என்பது அத்தியாவசியமானது.  

எங்ககளின் வலைத்தளத்தில் உங்களுக்கு பிடித்த, நீங்கள் படிக்க விரும்பும் பல விஷயங்களையும் படித்து மகிழலாம் உங்கள் உறவுகள் மற்றும் நட்புகளுடன் பகிரலாம். 

இந்த தளத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தில் குறிப்பிடத்தக்க பங்கு எங்கள் ஊரான பழைய ஜெயம்கொண்டத்தின் வளர்ச்சிக்கும் அங்கு வாழும் மக்களின் நல்வாழ்விற்காக பயன்படுத்தப்படும். 

அறிவின் சிறப்பு என்பது கற்பதில் தான் இருக்கிறது. எங்களின் வலைத்தளம் உங்களின் அறிவை பெருக்கி கொள்ள உதவும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. 

நமது தெய்வபுலவர் திருவள்ளுவர் குறளில் சொன்னது போல 

 

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் 

கற்றனைத் தூறும் அறிவு. (396) 

 

விளக்கம்: 

மணலைத் தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க கல்வி அறிவு பெருகிக் கொண்டே இருக்கும். 

வாருங்கள் நண்பர்களே கற்போம்! அறிவை பெருக்குவோம்! நண்பன் இன்போ உங்களை அன்புடன் வரவேற்கிறது  

4 thoughts on “About us”

  1. Pingback: What strategies do you use to increase comfort in your daily life? - Nanbaninfo

Comments are closed.

HomeHomeMay 21, 2020Nanban
🌟 The Power of Positivity: How Staying Positive Can Work Wonders🌟 The Power of Positivity: How Staying Positive Can Work WondersDecember 31, 2024Nanban
Lost Your Mobile Phone in India? Here’s How to Recover ItLost Your Mobile Phone in India? Here’s How to Recover ItMarch 13, 2025Nanban
  • About us
  • Contact us
  • Donation
  • Home
  • Privacy Policy
  • Terms and Conditions
©2025 நண்பன் | Design: Newspaperly WordPress Theme