Category: Magazines

நீச்சலும்-ரெட்டவாய்க்காலும்…!

“பிரியாணி தான் வேணும்னு அடம்பிடிக்காமஐஸ் பிரியாணினாலும் ஆசையா சாப்பிடனும்…‌!” – இதுல இருந்து சொல்ல வரது என்னன்னா இருக்கரத வச்சு வாழ பழகிக்கோங்க!!! சும்மா ஒரு தத்துவத்தோட ஆரம்பிப்போம்னு…           எங்களுக்கு கிரிக்கெட் எவ்வளவு முக்கியம்னு போன அத்தியாயத்தில தெரிஞ்சுருப்பிங்க… நாங்க கிரிக்கெட் பாக்க இன்னும் பல புதுப்புது யுக்திகள கையாண்டு இருக்கோம் ! 2011-வேர்ல்டு கப் யாராலும் மறக்க முடியாத ஒன்று. வேர்ல்ட்கப் ஃபைனல் எங்க ஊரு நடுவுல ரவி பெரிப்பா வாடகைக்கு உற்றுந்த மெக்கானிக் […]

Episode 2: மறைந்திருக்கும் மர்மம் (The Hidden Secret)

குமரன் ஒரு பழைய புத்தகத்தை கண்டுபிடித்து, அதை தனது பாட்டி செங்கமலத்திடம் கொண்டு சென்றான். செங்கமலம் புத்தகத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.  “குமரா, நீ இந்தப் புத்தகத்தை எப்படி கண்டுபிடிச்ச?” என்று அவர் கேட்டார்.  “பாட்டி, இதுலே நம்ம குடும்ப ரகசியம் ஒளிஞ்சிருக்கா? எதோ பெரிய  ரகசியம்னு தோணுது. நீ எனக்கு விவரமாக சொல்லணும்,” என்றான் குமரன்.  செங்கமலம் தன் மகள் தாமரை அருகில் இல்லாததை உறுதி செய்த பிறகு, குமரனுக்கு குடும்பத்தின் ரகசியத்தைத் தெரியப்படுத்த தயாராகினாள்.  […]

நடுப்பிள்ளை (என்கிற) அழகம்மாள்

“தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலர் தோன்றலின் தோன்றாமை நன்று” என்னும் குறள் எடுத்தியம்புவது போல் பழைய ஜெயங்கொண்டம் மண்ணில் பிறந்த ஓர் சாதாரண குழந்தை எவ்வாறு பெயர் புகழ் அடைந்து தன் வாழ்வை ஓர் சரித்திரமாக மாற்றியது என்பது குறித்து கூறும் ஓர் சரித்திர காவியம் இது.1936 ஆம் ஆண்டு பிறந்து 2024 ஆண்டு வரை வாழ்ந்த ஒரு சாதனை பெண்ணின் கதை…தந்தை பருப்பு வியாபாரி, தாய் பிள்ளைகளையும் குடும்பத்தையும் கவனித்து வந்தார்.ஆண் பிள்ளைகளின் ராஜாங்கமாய் இருந்த […]

Rise of Boy’s Cricket

“ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா” அப்புடின்னு பாரதி சொன்னது உண்மைதான். ஆனா, நமக்கு என்னமோ சச்சின், சேவாக்-னு மனசுல நெனப்பு… அப்போல இருந்து இப்போ வர எப்பப்பெல்லாம் நேரம் கிடைக்குதோ அ ப்பயேல்லாம் அந்த கிரிக்கெட் பேட்டையும் , பந்தயும் கையில் எடுத்து ஒரு ஆட்டமாவது ஆடினா தாங்க எங்களோட மனசு நிறைவா இருக்கும்.                நாங்க மைதானத்தில் மட்டும் ஆடி கிரிக்கெட் கத்துக்கிட்டவங்க கிடையாது கோயிலுக்கு முன்னாடி! வண்டி போற ரோட்டுல!! ரெண்டு […]

Episode 1: ஒரு புதியயுகத்தின்பிறப்பு (The Dawn of a New Era)

8 ஆம் நூற்றாண்டு, தமிழ்நாட்டின் அழகான ஒரு கிராமம். பசுமையான காடுகள், குளிரான காற்று, மலைகளின் பின்னணியில் அமைந்துள்ள கிராமத்தின் நடுவில் நம் கதாநாயகன் குமரன் வாழ்ந்து வருகிறான். குமரன், தன்னுடைய தாயாராகிய தாமரை மற்றும் தாத்தியாகிய செங்கமலம் உடன் வசிக்கிறான். தன்னுடைய நண்பனாகிய கருப்பன் மற்றும் செல்ல நாய் மணி, ஆடு ராஜா உடன் எப்போதும் உற்சாகமாக இருப்பான். குமரன், தன்னுடைய ஆசானாகிய கந்தன் அவர்களிடமிருந்து யுத்தக் கலைகளை கற்றுக்கொள்கிறான். ஒரு நாள் காலை, குமரன் […]

செங்கதிரின் ரகசியம் – நாவல் தொடர் அறிமுகம்

அன்பிற்கினிய வாசகர்களே..!    உங்கள் அனைவரையும் நம் புதிய நாவல் தொடர் செங்கதிரின் ரகசியம் எனும் இழையோடு சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.  இந்த குறு நாவல், 18 ஆம் நூற்றாண்டின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிறிய கிராமத்தின் பின்னணியில், அமைந்துள்ள ஒரு அதிரடி மற்றும் பரபரப்பான கதையாகும். செங்கதிரின் ரகசியம் நாவல் தொடரில், நமது கதாநாயகன் குமரன் மற்றும் அவரது நண்பர்கள், குடும்பம், மற்றும் செல்லப்பிராணிகளின் மூலம் கிராமத்தின் மர்மங்களை ஆராய்ந்து, அதிர்ச்சித் திருப்பங்களை எதிர்கொண்டு, விறுவிறுப்பான பயணத்தில் திளைத்துக் கொண்டிருப்போம்.முதன்மை கதாபாத்திரங்கள்: முதன்மை கதாபாத்திரங்கள்: இக்கதையின் மையத்தில், செங்கதிரின் ரகசியம் எனப்படும் ஒரு பாரம்பரிய மர்மம் உள்ளது. இக்கதையின் ஒவ்வொரு அத்தியாயமும் நீங்கள் மூச்சு விடாமல் வாசிக்கும் வகையில் ஆர்வத்துடன் இருக்கும். ஒவ்வொரு வாரமும், ஒரு புதிய அத்தியாயத் தை உங்கள் முன் கொண்டு வருகிறேன். இந்த பயணத்தில், உணர்ச்சியும், சாகசமும், காதலும், அன்பும், துரோகமும் உங்களுக்கு கண்ணீரையும், குதூகலத்தையும் வர வைக்ககூடிய வகையில் அமையும். உங்கள் ஆதரவே என்னை எழுத தூண்டும் ஊக்கமருந்து… உடனே இணையுங்கள் உங்கள்கருத்தை பகிருங்கள்…  நன்றி வணக்கம்!  அன்புடன், மதன்

கிரிக்கெட் எங்கள் வாழ்வின் முக்கிய அங்கம்…😇

அத்துணை கவலைகளையும் மறக்க ஒரே மருந்து…நீங்க நினைக்கிற மாதிரி வேற கசாயம் இல்லை! ஓயாம வருசம் முழுதும் கூட விளையாடுர கிரிக்கெட்… சொல்லும் போதே சிலிர்க்குது!! அது என்ன விளையாட்டு தானனு நீங்க சொல்றது கேக்குது, ஆனால் எங்களோட உணர்வுலயும் நினைவுலயும் கிரிக்கெட் நிறைந்து இருக்குங்க ❤️ தென்னை மட்டை 5ரூ பெப்சி பந்துல இருந்து ஆரம்பிக்குது கிரிக்கெட்க்கும்🏏 எங்களுக்குமான உறவு. விவரம் தெரிஞ்சு நாங்க அதிகமா விளையாடிய விளையாட்டு கிரிக்கெட் தா… லீவு விட்டா போதும் […]

இரவின் அலம்பல்கள்…

வெயில் அடிச்சப்போ என்ன வெயில்னு இருந்துச்சு அதுவே மழை பெய்யும்போதும் என்னப்பா நசநசனு பேஞ்சுட்டே இருக்குனு இருந்துச்சுஇதாங்க மனிதனோட மனசு இல்லாதத மட்டும் தா தேடும்… என்ன இவன் தத்துவம்லாம் சொல்றான்னு நினைக்காதிங்க… நா சொல்லனாளும் அதான் நெசம்… சரி கதைக்கு வருவோம் இன்னைக்கு என்ன பேச‌லாம்னு பாத்தா எங்களுடைய இரவு பொழுகளுக்கு எப்போதும் தனியிடம் உண்டு. ஆமாங்க நாங்க இரவு இருட்டிலயும் விளையாடுவோம்… கரண்ட் போய்ட்டா போதும் ஒரே அலம்பல்தா…💥 இன்ட்ரோவெர்ட் கூட ஆ…ஊ… னு […]

Back To Top