விக்ரம் எப்போதும் ஒரு வேகமான வாழ்க்கையை வாழ்கிறான்.அவன் பைக் மீது செல்லும் போது 100 கிமீ வேகத்தில் செல்வான். அதில் அவனுக்கு அந்த வேகத்தில் ஒரு ஆனந்தம் இருந்தது. ஆனால் வாழ்க்கையில் அவன் உணர்ந்தது, அந்த வேகத்தில் நெருக்கமாக வந்து செல்லும் வாழ்க்கையை மாற்ற…
Category: Magazines
Chapter 7: The Melting of Love and Silhouette of Dangerஅன்பின் உருக்கமும் ஆபத்தின் நிழலும்
1. கருப்பனின் வரவேற்புகுமரன் மற்றும் கருப்பன் இருவரும், குமரனின் இல்லத்திற்குள் நுழைகின்றனர். குமரனின் தாய் தாமரை கருப்பனை மீண்டும் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறாள். “நீ என் இன்னொரு மகன் போல தான்,” என்ற தாமரையின் வார்த்தைகள் கருப்பனின் மனதை உருகச் செய்கின்றன. குமரனின்…
சேட்டைகளும், குறும்புகளும்…!
வணக்கம் மக்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்கன்னு நம்புறேன்… எப்போதும் போல தத்துவத்தோடையே போவோம்; ஒரு வழியா எங்கள பத்தி ஓரளவுக்கு சொல்லி முடிச்சிட்டேன்னு நினைக்கிறேன் இந்த அத்தியாயத்தில நாங்க செஞ்ச சின்ன சின்ன சேட்டைகளையும், குறும்புகளையும் பத்தி பாப்போம்… சேட்டை நம்பர்…
அன்பு மடல் கண்டு…!
காலத்தினால் தொலைக்கப்பட்ட கடிதங்களை தேடும் பயணம் இது. தொழில்நுட்ப வளர்ச்சியால் இளைய தலைமுறை ஆகிய நாம் தொலைத்த வாழ்வியலின் மிக முக்கிய அங்கம் இது, என்னவென்றால் அன்புக்குரியவர்களின் சேமம் குறித்து வினவுவது ?? அவர்கள் மீதான அதீத அன்பை வெளிப்படுத்த எழுத்துக்களால் வடிவமைக்கப்படும்…
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா கரூர் காரங்களுக்கு ஒரு முக்கியமான திருவிழா. அனைவரும் மாரியம்மன் கோவில் திருவிழானா கரூர்ல ப்ரசண்ட் ஆகிருவாங்க..! இந்தத் திருவிழா மே மாசம் மூணாவது வாரத்துல வெள்ளி சனி ஞாயிறு கிழமைகளில் நடைபெறும். திருவிழாவிற்கு 15 நாளைக்கு முன்னாடி கம்பம்…
அத்தியாயம் 5: மாயத்தென்றல்
அசுரனும் களத்தில் அசுரனின் அல்லக்கை, அசுரனிடம் ” குதிரை வியாபாரியின் போட்டி அறிவிப்பையும், குமரனும் அவன் ஆசான் கந்தனும் அதற்காக மகிழ்ச்சியுடன் இருப்பதையும் விளக்கினான்”. அசுரன் கோபத்தில், “என்ன விலை கொடுத்தாவது குமரனின் முயற்சிகளை தடுக்க வேண்டும், தேவைப்பட்டால் நானே அவனுக்கு எதிராக களத்தில்…
தமிழகத்தின்மரங்கள் – மரங்களின்மகத்துவம்- பகுதி:2 – ஆலமரம்
நண்பர்களே! தமிழ்நாட்டின் மரங்கள் பற்றி பேசிக்கிட்டிருக்கோம். இந்த வாரம் ஆலமரத்தை பற்றி பாக்கலாம் வாங்க. ஆலமரம் – நம்ம சமூகத்தின் அடையாளம் இந்த வாரம் “தமிழகத்தின் மரங்கள் – மரங்களின் மகத்துவம்” தொடர்ல, ஆலமரம் பற்றி விரிவா பாக்கபோறோம். ஆலமரம், நம்ம தமிழ்நாட்டில் மிகவும்…
திருவிழாக் காலம்…!
வணக்கம் மை டியர் வாசகர்களே கடந்த 9 அத்தியாயங்களில் என்னால முடிஞ்ச வரைக்கும் எங்களோட வாழ்க்கையை பத்தியும் நாங்க வளர்ந்த விதத்தை பற்றியும் ஏதோ எனக்கு தெரிஞ்ச மாதிரி ஓரளவுக்கு சொல்லி இருக்கேன் !!! அவ்வளவுதானா உங்களோட வாழ்க்கை ? அப்படின்னு நீங்க கேட்கறது…
Chapter 4: பரிஜாதத்துடன் சந்திப்பும் இருவரின் உறுதியும் (True Love and Determination)
குமரன் பரிஜாதத்தை சந்திக்கச் செல்லும்போது, அவள் அவனைப் பார்த்தவுடன் கோபமாக, “நீ சில நாட்களாக என்னை சந்திக்கவே இல்லை,” என்று குறை கூறுகிறாள். “பரிஜாதம், நான் ஒரு முக்கியமான விஷயத்தில் ஈடுபட்டு இருக்கேன். நான் உன்னை சந்திக்காததை பற்றி வருத்தப்படுகிறேன்,” என்று குமரன் விளக்கினான்….
கொரோனாவும்- பழையஜெயங்கொண்டமும்(P J K)…!
வணக்கம்! வந்தனம் !! நமஸ்தே !!! இன்னைக்கு செய்தி என்னன்னா “கோபம்-ன்றது கொப்பளம் மாதிரி உடைக்காத வரைக்கும் பிரச்சனை இல்லை ஒரு தடவை உடைஞ்சிருச்சுன்னா அதனால வற பிரச்சனைக்கு அளவே இல்லை“… நான் என்ன சொல்ல வரேன்னா ‘கோபத்தை விரட்டி அன்பால் அரவணைப்போம்‘… என்ன…