வணக்கம் நண்பர்களே! நம்ம தமிழ்நாட்டின் மரங்கள் பற்றி பேசலாம் வாங்க. ஒவ்வொரு மரமும் தனித்தன்மை கொண்டது, நம்ம வாழ்க்கையிலும், கலாச்சாரத்திலும் முக்கிய பங்கு வகிக்குது. இந்த தொடரில், ஒவ்வொரு வாரமும் நம்ம மரங்களின் மகத்துவம், அவற்றின் குணங்கள், மற்றும் அவற்றின் சமூகத்தில் உள்ள இடத்தை…
Category: Magazines
தமிழ் மரபுத் திருவிழா…
வணக்கம் மக்களே…! இன்னைக்கு தத்துவம் என்னன்னா படிச்சுகோங்க பொழச்சுகோங்க 😅 அசுரன் சிவசாமி சொன்னது நெசம்தான்… அதனால மீண்டும் சொல்றேன் “படிச்சுகோங்க பொழச்சுகோங்க…!!! ” சரி பொங்கலுக்கு போவோம்… பொங்கல்னா என்னங்க தைத்திருநாள் ; தமிழர் திருநாள்; அறுவடை திருநாள்; இப்படி பல பெயர்…
Chapter 3: தாயின்கண்ணீரும்குமரனின்உறுதியும் (Mother’s Tears and Kumaran’s Determination)
தாமரை, செங்கமலத்தை பார்த்து, “ரகசியத்தை குமாரனிடம் சொல்லிடீங்களா?” என்று கோபத்துடன் கேட்கிறாள், கண்கலங்கி, “அத்தை, நீங்க ஏன் இப்படி செஞ்சீங்க? இப்போ நம்ம குமரன் இந்த ரகசியத்தை எதுக்கு தெரிஞ்சுக்கணும்?” என்று கேட்கிறாள். செங்கமலம் கண்ணீருடன், தாமரையிடம், “தாமரை! பத்மேஸ்வரரே தன் ரத்தினத்தை மீட்க,…
நீச்சலும்-ரெட்டவாய்க்காலும்…!
“பிரியாணி தான் வேணும்னு அடம்பிடிக்காமஐஸ் பிரியாணினாலும் ஆசையா சாப்பிடனும்…!” – இதுல இருந்து சொல்ல வரது என்னன்னா இருக்கரத வச்சு வாழ பழகிக்கோங்க!!! சும்மா ஒரு தத்துவத்தோட ஆரம்பிப்போம்னு… எங்களுக்கு கிரிக்கெட் எவ்வளவு முக்கியம்னு போன அத்தியாயத்தில தெரிஞ்சுருப்பிங்க… நாங்க கிரிக்கெட் பாக்க…
Episode 2: மறைந்திருக்கும் மர்மம் (The Hidden Secret)
குமரன் ஒரு பழைய புத்தகத்தை கண்டுபிடித்து, அதை தனது பாட்டி செங்கமலத்திடம் கொண்டு சென்றான். செங்கமலம் புத்தகத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். “குமரா, நீ இந்தப் புத்தகத்தை எப்படி கண்டுபிடிச்ச?” என்று அவர் கேட்டார். “பாட்டி, இதுலே நம்ம குடும்ப ரகசியம் ஒளிஞ்சிருக்கா? எதோ…
நடுப்பிள்ளை (என்கிற) அழகம்மாள்
“தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலர் தோன்றலின் தோன்றாமை நன்று” என்னும் குறள் எடுத்தியம்புவது போல் பழைய ஜெயங்கொண்டம் மண்ணில் பிறந்த ஓர் சாதாரண குழந்தை எவ்வாறு பெயர் புகழ் அடைந்து தன் வாழ்வை ஓர் சரித்திரமாக மாற்றியது என்பது குறித்து கூறும் ஓர் சரித்திர…
Rise of Boy’s Cricket
“ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா” அப்புடின்னு பாரதி சொன்னது உண்மைதான். ஆனா, நமக்கு என்னமோ சச்சின், சேவாக்-னு மனசுல நெனப்பு… அப்போல இருந்து இப்போ வர எப்பப்பெல்லாம் நேரம் கிடைக்குதோ அ ப்பயேல்லாம் அந்த கிரிக்கெட் பேட்டையும் , பந்தயும் கையில்…
The 1% Chance
How RCB Turned Minimal Odds into Maximum Success in IPL 2024 The 2024 season of the Indian Premier League (IPL) has been nothing short of dramatic for the Royal Challengers Bangalore (RCB)….
Episode 1: ஒரு புதியயுகத்தின்பிறப்பு (The Dawn of a New Era)
8 ஆம் நூற்றாண்டு, தமிழ்நாட்டின் அழகான ஒரு கிராமம். பசுமையான காடுகள், குளிரான காற்று, மலைகளின் பின்னணியில் அமைந்துள்ள கிராமத்தின் நடுவில் நம் கதாநாயகன் குமரன் வாழ்ந்து வருகிறான். குமரன், தன்னுடைய தாயாராகிய தாமரை மற்றும் தாத்தியாகிய செங்கமலம் உடன் வசிக்கிறான். தன்னுடைய நண்பனாகிய…
செங்கதிரின் ரகசியம் – நாவல் தொடர் அறிமுகம்
அன்பிற்கினிய வாசகர்களே..! உங்கள் அனைவரையும் நம் புதிய நாவல் தொடர் செங்கதிரின் ரகசியம் எனும் இழையோடு சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்த குறு நாவல், 18 ஆம் நூற்றாண்டின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிறிய கிராமத்தின் பின்னணியில், அமைந்துள்ள ஒரு அதிரடி மற்றும் பரபரப்பான கதையாகும். செங்கதிரின் ரகசியம் நாவல் தொடரில், நமது கதாநாயகன் குமரன் மற்றும் அவரது நண்பர்கள், குடும்பம், மற்றும் செல்லப்பிராணிகளின் மூலம் கிராமத்தின் மர்மங்களை ஆராய்ந்து, அதிர்ச்சித் திருப்பங்களை எதிர்கொண்டு, விறுவிறுப்பான பயணத்தில் திளைத்துக் கொண்டிருப்போம்.முதன்மை கதாபாத்திரங்கள்: முதன்மை கதாபாத்திரங்கள்: இக்கதையின் மையத்தில், செங்கதிரின் ரகசியம் எனப்படும் ஒரு பாரம்பரிய மர்மம் உள்ளது. இக்கதையின் ஒவ்வொரு அத்தியாயமும் நீங்கள் மூச்சு விடாமல் வாசிக்கும் வகையில் ஆர்வத்துடன் இருக்கும். ஒவ்வொரு வாரமும், ஒரு புதிய அத்தியாயத் தை உங்கள் முன் கொண்டு வருகிறேன். இந்த பயணத்தில், உணர்ச்சியும், சாகசமும், காதலும், அன்பும், துரோகமும் உங்களுக்கு கண்ணீரையும், குதூகலத்தையும் வர வைக்ககூடிய வகையில் அமையும். உங்கள் ஆதரவே என்னை எழுத தூண்டும் ஊக்கமருந்து… உடனே இணையுங்கள் உங்கள்கருத்தை பகிருங்கள்… நன்றி வணக்கம்! அன்புடன், மதன்