Tag: சரித்திரம்.

நடுப்பிள்ளை (என்கிற) அழகம்மாள்

“தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலர் தோன்றலின் தோன்றாமை நன்று” என்னும் குறள் எடுத்தியம்புவது போல் பழைய ஜெயங்கொண்டம் மண்ணில் பிறந்த ஓர் சாதாரண குழந்தை எவ்வாறு பெயர் புகழ் அடைந்து தன் வாழ்வை ஓர் சரித்திரமாக மாற்றியது என்பது குறித்து கூறும் ஓர் சரித்திர காவியம் இது.1936 ஆம் ஆண்டு பிறந்து 2024 ஆண்டு வரை வாழ்ந்த ஒரு சாதனை பெண்ணின் கதை…தந்தை பருப்பு வியாபாரி, தாய் பிள்ளைகளையும் குடும்பத்தையும் கவனித்து வந்தார்.ஆண் பிள்ளைகளின் ராஜாங்கமாய் இருந்த […]

Back To Top