Tag: tamil

நீச்சலும்-ரெட்டவாய்க்காலும்…!

“பிரியாணி தான் வேணும்னு அடம்பிடிக்காமஐஸ் பிரியாணினாலும் ஆசையா சாப்பிடனும்…‌!” – இதுல இருந்து சொல்ல வரது என்னன்னா இருக்கரத வச்சு வாழ பழகிக்கோங்க!!! சும்மா ஒரு தத்துவத்தோட ஆரம்பிப்போம்னு…           எங்களுக்கு கிரிக்கெட் எவ்வளவு முக்கியம்னு போன அத்தியாயத்தில தெரிஞ்சுருப்பிங்க… நாங்க கிரிக்கெட் பாக்க இன்னும் பல புதுப்புது யுக்திகள கையாண்டு இருக்கோம் ! 2011-வேர்ல்டு கப் யாராலும் மறக்க முடியாத ஒன்று. வேர்ல்ட்கப் ஃபைனல் எங்க ஊரு நடுவுல ரவி பெரிப்பா வாடகைக்கு உற்றுந்த மெக்கானிக் […]

Rise of Boy’s Cricket

“ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா” அப்புடின்னு பாரதி சொன்னது உண்மைதான். ஆனா, நமக்கு என்னமோ சச்சின், சேவாக்-னு மனசுல நெனப்பு… அப்போல இருந்து இப்போ வர எப்பப்பெல்லாம் நேரம் கிடைக்குதோ அ ப்பயேல்லாம் அந்த கிரிக்கெட் பேட்டையும் , பந்தயும் கையில் எடுத்து ஒரு ஆட்டமாவது ஆடினா தாங்க எங்களோட மனசு நிறைவா இருக்கும்.                நாங்க மைதானத்தில் மட்டும் ஆடி கிரிக்கெட் கத்துக்கிட்டவங்க கிடையாது கோயிலுக்கு முன்னாடி! வண்டி போற ரோட்டுல!! ரெண்டு […]

Thirukural.ai

Thirukural.ai – திருக்குறள் AI: 1,330 திருக்குறளுக்கும்பொருள்விளக்கம்தரும்ஜெனரேட்டிவ்AIபாட்Thirukural.ai Thirukural.ai இப்போது இந்த தலைமுறைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. திருக்குறளை திருவள்ளுவர் பல முக்கியமான செய்திகளோடு எழுதினார். இவ்வுலகில் எல்லாமே டிஜிட்டல் ஆகி விட்டது. இன்றைய குழந்தைகள், இளைஞர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் மூத்தோர்கள் கூட இன்டர்நெட்டைப் பயன்படுத்தி வருகிறார்கள். அனைவரும் திருக்குறளை கற்கவும், நடத்தவும், உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளவும் இது உதவும். திருக்குறள்: ஒருசிறுஅறிமுகம் திருக்குறள், தமிழின் பெருமைமிக்க இலக்கியங்களில் ஒன்றாகும். திருவள்ளுவர் எழுதிய இந்த […]

இரவின் அலம்பல்கள்…

வெயில் அடிச்சப்போ என்ன வெயில்னு இருந்துச்சு அதுவே மழை பெய்யும்போதும் என்னப்பா நசநசனு பேஞ்சுட்டே இருக்குனு இருந்துச்சுஇதாங்க மனிதனோட மனசு இல்லாதத மட்டும் தா தேடும்… என்ன இவன் தத்துவம்லாம் சொல்றான்னு நினைக்காதிங்க… நா சொல்லனாளும் அதான் நெசம்… சரி கதைக்கு வருவோம் இன்னைக்கு என்ன பேச‌லாம்னு பாத்தா எங்களுடைய இரவு பொழுகளுக்கு எப்போதும் தனியிடம் உண்டு. ஆமாங்க நாங்க இரவு இருட்டிலயும் விளையாடுவோம்… கரண்ட் போய்ட்டா போதும் ஒரே அலம்பல்தா…💥 இன்ட்ரோவெர்ட் கூட ஆ…ஊ… னு […]

கோலம்: தமிழர்கலையின்பிரதிபலிப்பு 

‘கோலம்’ மற்றும் தமிழ்நாடு  தமிழ்நாட்டில் ‘கோலம்’ என்பது ஒரு பாரம்பரிய கலை ஆகும். இது வீட்டின் முன்னால் அல்லது பூஜை அறைகளில் வரையப்படும் ஒரு அழகிய கலைவடிவம். இது வீட்டின் வாசலில் நல்ல சக்திகளை வரவேற்கும் ஒரு முறையாகும்.  வெவ்வேறு வகையான கோலங்கள்  கோலங்கள் பல வகைகளில் வரையப்படுகின்றன. சில உதாரணங்களாக ‘புள்ளி கோலம்’, ‘கம்பி கோலம்’, ‘சிக்கு கோலம்’ மற்றும் ‘பூ கோலம்’ ஆகியவை உள்ளன.  ‘கோலம்’ மற்றும் பண்டிகை  பண்டிகை நாட்களில் ‘கோலம்’ வரைவது […]

“வேள்பாரி: பண்டைய தமிழகத்தில் வீரம், துரோகம் மற்றும் கௌரவத்தின் ஒரு தொடர்கதை”

“வேள்பாரி” என்பது சு. வெங்கடேசன் எழுதப்பட்ட ஒரு தமிழ் வரலாற்று நாவல் ஆகும், இது முதலில் தமிழ் இதழான “காலச்சுவடு” 2001 மற்றும் 2003 க்கு இடையில் தொடராக வெளியிடப்பட்டது. இந்த நாவல் பண்டைய தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டது மற்றும் பழங்குடியின தலைவரும் போர்வீரருமான வேல்பாரியின் வாழ்க்கையைச் சுற்றி வருகிறது. பண்டைய தமிழ் சமூகத்தின் பின்னணியில் அதிகாரம், மரியாதை, காதல் மற்றும் துரோகம் ஆகியவற்றின் கருப்பொருள்களை கதை ஆராய்கிறது. ஜெயமோகனின் விறுவிறுப்பான கதைசொல்லல் மற்றும் நுணுக்கமான ஆராய்ச்சி அக்காலத்தின் […]

Back To Top