Tag: village

Rise of Boy’s Cricket

“ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா” அப்புடின்னு பாரதி சொன்னது உண்மைதான். ஆனா, நமக்கு என்னமோ சச்சின், சேவாக்-னு மனசுல நெனப்பு… அப்போல இருந்து இப்போ வர எப்பப்பெல்லாம் நேரம் கிடைக்குதோ அ ப்பயேல்லாம் அந்த கிரிக்கெட் பேட்டையும் , பந்தயும் கையில் எடுத்து ஒரு ஆட்டமாவது ஆடினா தாங்க எங்களோட மனசு நிறைவா இருக்கும்.                நாங்க மைதானத்தில் மட்டும் ஆடி கிரிக்கெட் கத்துக்கிட்டவங்க கிடையாது கோயிலுக்கு முன்னாடி! வண்டி போற ரோட்டுல!! ரெண்டு […]

கிரிக்கெட் எங்கள் வாழ்வின் முக்கிய அங்கம்…😇

அத்துணை கவலைகளையும் மறக்க ஒரே மருந்து…நீங்க நினைக்கிற மாதிரி வேற கசாயம் இல்லை! ஓயாம வருசம் முழுதும் கூட விளையாடுர கிரிக்கெட்… சொல்லும் போதே சிலிர்க்குது!! அது என்ன விளையாட்டு தானனு நீங்க சொல்றது கேக்குது, ஆனால் எங்களோட உணர்வுலயும் நினைவுலயும் கிரிக்கெட் நிறைந்து இருக்குங்க ❤️ தென்னை மட்டை 5ரூ பெப்சி பந்துல இருந்து ஆரம்பிக்குது கிரிக்கெட்க்கும்🏏 எங்களுக்குமான உறவு. விவரம் தெரிஞ்சு நாங்க அதிகமா விளையாடிய விளையாட்டு கிரிக்கெட் தா… லீவு விட்டா போதும் […]

இரவின் அலம்பல்கள்…

வெயில் அடிச்சப்போ என்ன வெயில்னு இருந்துச்சு அதுவே மழை பெய்யும்போதும் என்னப்பா நசநசனு பேஞ்சுட்டே இருக்குனு இருந்துச்சுஇதாங்க மனிதனோட மனசு இல்லாதத மட்டும் தா தேடும்… என்ன இவன் தத்துவம்லாம் சொல்றான்னு நினைக்காதிங்க… நா சொல்லனாளும் அதான் நெசம்… சரி கதைக்கு வருவோம் இன்னைக்கு என்ன பேச‌லாம்னு பாத்தா எங்களுடைய இரவு பொழுகளுக்கு எப்போதும் தனியிடம் உண்டு. ஆமாங்க நாங்க இரவு இருட்டிலயும் விளையாடுவோம்… கரண்ட் போய்ட்டா போதும் ஒரே அலம்பல்தா…💥 இன்ட்ரோவெர்ட் கூட ஆ…ஊ… னு […]

பழசங்கொடம்…!

பழங்காலந்தொட்டு வஞ்சி மாநகர் எனும் புகழோடு காவிரித் தாயின் அரவணைப்பில் பஸ் பாடியும், டெக்ஸ்டைல்ஸும் அடையாளமாக்கி கருவூர்னு இருந்த பெயர கரூர் ஆக்கி அங்கே சோழர்கள் வாழ்ந்த சோழபுரத்தை நோக்கி பயணித்து அச்சச்சோ வரலாறு புவியியல்னு போர் அடிக்க மாட்டேங்க… சும்மா எங்க ஊருக்குதா இவ்ளோ பில்டப்… ஆமா பொறந்த ஊருனா சும்மாவா… பழைய ஜெயங்கொண்டம் (பழசங்கொடம்) வயசான பாதி பெரியவங்களுக்கு இப்படி சொன்னா தான் தெரியும்!!! ஊருன்னு இருந்தாலே அதுல பத்து பதினைந்து பசங்க சுத்துறதும் […]

Back To Top